மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தடை உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சிசகரன் அவர்களுக்கு களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தடை விதித்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றம் ஊடக பரவலாக போராட்டத்தினை முன்னெடுக்கும் அரசியலாவாதிகள், பொது அமைப்புக்கள், அமைப்புக்களின் தலைவர்களுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் அவர்களுக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.  மேற்படி தடை உத்தரவானது ஜனநாஜக சிவில் … Continue reading மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தடை உத்தரவு!